வாழ்க்கை என்பது நீ சாகும் வரை இல்லை......... மற்றவர் மனதில் நீ வாழும் வரை...............
Saturday 20 March 2010
நீ எதுவாக ஆக வேண்டுமென்று நினைக்கிறாயோ அதுவாகவே உன்னைக் கற்பனை செய்து பார்த்துக் கொள். நிச்சயம் நீ அதுவாகவே ஆகி விடுவாய். இது மறுக்க முடியாத, மாற்ற முடியாத நிச்சயமான உண்மை. வாழ்க்கை ஒரு போராட்டம் போராடித்தான் முன்னேர வேண்டும். முடியவில்லையே என்று நின்று விட்டாயானால், மற்றவர்கள் முன்னேறி விடுவார்கள், நீ நின்ற இடத்திலேயே நின்று விடுவாய்,ஆகையால் நிற்காதே ஓடு.
Subscribe to:
Posts (Atom)